இறையனுபவ நிலையை அடைவதில் முயன்று
வெற்றி பெற்றவர்களேசித்தர் எனப்படுவர்
சித்தி பெற்றவரும் சித்தியுடைய
வரும் சித்தர் எனப் பெயர் பெறுவர் .இவர்கள்
காலம் ,இடம் ,சாதி ,சமயங்களை கடந்தவர்கள்
என கருதப்படுவர் .உடலும் உயிரும் நீண்ட
நெடுங் காலம் அழியாது காக்க உதவும் யோகம்
வாதம் ,மருத்துவம் முதலிய முறைகளை
கையாண்டு வாழ்ந்தவர்கள் .கற்ப மருந்தாக ஆய்வில்
கிடைக்கப்பெற்ற பொருள்களை மக்களின் பிணி
நீக்கும் மருந்துகளாக்கி பயன் பெற்றனர் .
அணிமா முதல் எண்பெரும் சித்துக்களும்
கைவரப்பெற்றவர்கள் இவர்கள் அகஸ்தியர் முதலாக
பதினெண்மர்ராக கொள்ளுதல் மரபு .
வெற்றி பெற்றவர்களேசித்தர் எனப்படுவர்
சித்தி பெற்றவரும் சித்தியுடைய
வரும் சித்தர் எனப் பெயர் பெறுவர் .இவர்கள்
காலம் ,இடம் ,சாதி ,சமயங்களை கடந்தவர்கள்
என கருதப்படுவர் .உடலும் உயிரும் நீண்ட
நெடுங் காலம் அழியாது காக்க உதவும் யோகம்
வாதம் ,மருத்துவம் முதலிய முறைகளை
கையாண்டு வாழ்ந்தவர்கள் .கற்ப மருந்தாக ஆய்வில்
கிடைக்கப்பெற்ற பொருள்களை மக்களின் பிணி
நீக்கும் மருந்துகளாக்கி பயன் பெற்றனர் .
அணிமா முதல் எண்பெரும் சித்துக்களும்
கைவரப்பெற்றவர்கள் இவர்கள் அகஸ்தியர் முதலாக
பதினெண்மர்ராக கொள்ளுதல் மரபு .